ஜாதகத்தில் தோஷம் என ஏமாற்றி 6 மாத பெண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி (24), கணவர் நாகேஷுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் உறவினர்களுடன் ராயக்கோட்டை…

தூய்மை பணியாளர் பலி – குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு சாலைகளில் மழை…

திருப்பத்தூரில் போலி மருத்துவர் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள சங்கராபுரம் பகுதியில் அனுமுத்து என்ற இளைஞர் வசித்து வந்தார். இவர் 12-ஆம் வகுப்பு வரை…

நிலத் தகராறில் மருத்துவமனைக்குள்ளே அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் அடிதடி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் நிலத் தகராறை மையமாக கொண்டு அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரே சர்வே எண்ணில்…

பத்திரிகையாளர் ஆர்.டி. சக்திவேல் மறைவு – 10 லட்சம் நிதியுதவி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

நக்கீரன் இதழில் பணிபுரிந்து, “ஆர்.டி.எஸ்” என்ற பெயரில் எழுத்துக்களை வெளியிட்ட பத்திரிகையாளர் ஆர்.டி. சக்திவேல், திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்.…

கருவில் குழந்தை பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு: மருத்துவர் உட்பட 6 பேர் கைது

தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கருவில் உள்ள குழந்தை பாலினம் அறிந்து சட்டவிரோத கருக்கலைப்பு நடைபெற்று…

புதுப்பாளையத்தில் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை

கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த புதுப்பாளையத்தில் பருவதம்மாள் என்ற பெண் தனது மகன் சபரிவாசனுடன் வீட்டை பூட்டிக்கொண்டு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பருவதம்மாள்…

விராலிமலை முருகன் கோயில் கோபுரத்தில் போராட்டம்: தவறி விழுந்த சமூக ஆர்வலர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆறுமுகம் (44). விராலிமலை முருகன் கோயில் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், விராலிமலையில் மயில்கள்…

அரசு வேலை வாங்கித்தருவதாக 3.50 கோடி ரூபாய் மோசடி

சேலம் மாவட்டம் மேட்டூர் புதுக்காலனியை சேர்ந்த மகாதேவ், இன்ஜினியரிங் பட்டதாரி. 2021ஆம் ஆண்டு அவரிடம், அரசு பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தோழிகளை வைத்து அடுக்குமாடி வீட்டில் விபசார தொழில்!

அமைந்தக்கரை அய்யாவு நாயுடு காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அடிக்கடி சந்தேகத்துக்கிடமாக வாலிபர்கள் வருகை தந்ததாக விபசார தடுப்பு பிரிவுக்கு புகார்…