ஆன்லைன் ரம்மியில் பல லட்சம் இழந்த டிரைவர் விஷம் குடித்து தற்கொலை!

பாளையங்கோட்டை சீவலப்பேரி அருகே மேலபாலாமடை பகுதியை சேர்ந்த ஆறுமுக கனி (33) டிரைவராக வேலை செய்து வந்தவர். இவருக்கு மனைவி மற்றும்…

கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி கழிவறையில் மாணவி சடலம்!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பவபூரணி (28) என்ற மருத்துவர், கோவையில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறையில் முதுகலை படித்து…

வேதாரண்யம் அருகே கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் நீர்முளை அருகே நேற்று மாலை கோர விபத்தொன்று நடந்துள்ளது. திருவாரூரை சேர்ந்த விவசாயி அருள்பிரகாஷ் (28)…

“என்னால முடியல… குடும்பத்த துன்பப்படுத்தாதீங்க” — அதிமுக நிர்வாகி தற்கொலை

திருப்பூர் மாவட்டம் பெல்லம்பட்டி செங்காட்டு தோட்டத்தை சேர்ந்த செல்வானந்தம் (27) அதிமுக குண்டடம் மேற்கு தகவல் தொழில்நுட்ப ஒன்றியச் செயலாளராக பணியாற்றி…

திருப்புவனத்தில் போலீசார் தாக்கி இளைஞர் உயிரிழப்பு: அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பு!

திருப்புவனம் அருகே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவதையடுத்து 5 போலிசார் கைது செய்யபட்ட…

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.30 லட்சம் பெறுமதியான பீடி இலைகள் பறிமுதல்!

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட  பீடி இலைகள் கடத்த முயன்ற போது போலீசார் மடக்கிபிடித்துள்ளனர் ரூ.30 லட்சம் மதிப்புள்ள…

கடத்தி வரப்பட்ட அணில்குரங்குகள்  திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் கடந்த இரவு செய்த சோதனையில், கோலாலம்பூரிலிருந்து வந்த பேட்டிக் விமான பயணியின்…

இலங்கையில் இருந்து தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்ற 3 பேர் கைது!

இலங்கையில் இருந்து தமிழக கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக நுழைய முயன்ற மூவர் தனுஷ்கோடி அருகே இந்திய கடலோர காவல்படையினரால் பிடிபட்டுள்ளனர்…

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை — 55 வயது நபர் மீது போக்சோ வழக்கு!

திருப்பத்தூர் மாவட்டத்தில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 11 வயது பக்கத்து வீட்டு சிறுமியிடம்  55 வயதான முனியப்பன் என்ற நபர் பாலியல் தொல்லை…

திருநெல்வேலியில் விவசாயியை தாக்கிய கரடியை பிடிக்க நடவடிக்கை!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்த காரியாண்டி குளம் பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்தில் பாலகிருஷ்ணன் என்ற விவசாயி கடந்த சில நாள்களுக்கு முன்பு…