கணவன் துப்பாக்கியால் சுட்டதில் மனைவி உட்பட 3 பேர் படுகாயம்!

விழுப்புரம் அருகே உள்ள வாக்கூரை சேர்ந்தவர் தென்னரசு. இவரது குடும்பத்தில் பிரச்சனை இருந்து வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த தென்னரசு தனது…

திருச்சி மத்திய சிறையில் இருந்து ஆயுள் கைதி தப்பி ஓட்டம்!

திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ராஜேந்திரன் (47) என்ற கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

சிவகிரி இரட்டை கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் ; தமிழக அரசு உத்தரவு!

ஈரோடு : ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கடந்த மே மாதம், ராமசாமி மற்றும் அவரது மனைவி பாக்கியம் ஆகிய தம்பதியர் கொடூரமான…

டி.எஸ்.பி. திட்டியதால் பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அனுமந்தபுரம் குடில் தெருவைச் சேர்ந்த லட்சுமி, மூலனூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். கரூர்…

குடும்ப பிரச்சினை தீர்த்து வைப்பதாக கூறி இளம்பெணை பாலியல் பலாத்காரம் செய்த கோவில் பூசாரி!

சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண், திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்கு…

தனியார் நிறுவனத்தில் 40 கோடி மோசடி செய்த ஊழியர் தற்கொலை!

சென்னை மாதவரம் ஜவஹர்லால் நேரு நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் நவீன் (27) என்பவர் அக்கவுண்ட்ஸ் பிரிவில் பணியாற்றி வந்தார். ஆந்திர…

மதிமுக கூட்டத்தில் செய்தியாளர் மீது தாக்குதல் – துரை வைகோ வருத்தம்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நெல்லை மண்டல மதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் ஜூலை 9-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் வைகோ…

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.1 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல்!

நாகை பால் பண்ணை சேரியில் வட்டார போக்குவரத்து அலுவகம் செயல்பட்டு வருகிறது. தினமும் வாகன பதிவு, உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமம்…

மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் – அதிகாரி கையும் களவுமாக கைது

செங்குறிச்சியைச் சேர்ந்த பிரவீண்குமார் என்பவர் கட்டிட மின் வயரிங் தொழிலாளி. மணிகண்டம் மேக்குடி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவருக்கு வீடு கட்டுவதற்காக தற்காலிக…

ஓசூர் அருகே நாய் கடித்து வாலிபர் உயிரிழப்பு!

ஓசூர் அருகே குப்பட்டி கிராமத்தை சேர்ந்த எட்வின் பிரியன் (24) என்பவரை இரண்டு மாதங்களுக்கு முன்பு நாய் கடித்துள்ளது. அப்போது அவர்…