ஒரகடம் அருகே குற்றவாளியின் தாய் மீது காவல் ஆய்வாளர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக, பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளது…
Tag: #NewsAlert
தொழிலதிபரை ஏமாற்றி 10 சவரன் செயின் திருடிய இளம்பெண் கள்ளக்காதலனுடன் கைது
சென்னை ஆவடி நாமராஜர் நகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மணி (47), கடந்த ஜூலை 27ஆம் தேதி தேனாம்பேட்டையில்…
ஆட்டோ கவிழ்ந்து 4 வயது குழந்தை உயிரிழப்பு!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் பகுதியை சேர்ந்த முருகவேல் என்பவர், ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரு…
நிதி நிறுவன அதிபர் அருள்தாஸ் கொலை – ஆட்டோ, அரிவாளை விட்டுவிட்டு தப்பிய கும்பல்!
நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் உள்ள மேல் ஈச்சவாரி பகுதியைச் சேர்ந்த நிதி நிறுவனர் அருள்தாஸ், வழக்கம்போல் தனது உடற்பயிற்சி கூடத்துக்குச்…
வரதட்சணை கொடுமை: ராமநாதபுரத்தில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு!
வீரமாய்ச்சன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர், விவசாய தொழிலாளியான முனிஷ்வரனுடன் 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2…
அரசு பேருந்து மோதி 4 வயது சிறுமி உயிரிழப்பு: தருமபுரியில் சோகம்!
தருமபுரி நோக்கிச் சென்ற 2-பி அரசு பேருந்து, சாலையோரத்தில் இருந்த வீட்டின் மீது நேராக மோதியது. இந்த விபத்தில் அந்த வீட்டின்…