2 மாதங்களுக்கு முன் நடந்த கொலை : கிணற்றிலிருந்து சடலம் மீட்பு

நெல்லை மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்த டேவிட் என்பவரின் மகன் பாலமுருகன், கொலை மற்றும் திருட்டு வழக்கில் கைதாகி, நெல்லை மத்திய சிறையில்…

பூட்டிய வீட்டில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு: பைக், மோதிரம், செல்போன் மாயம்!

சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில நாட்களாக பூட்டு போட்டுக் கிடந்த வீட்டில் துர்நாற்றம் வீசியதாக அண்டைவீட்டார்…

பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம் – போலீசில் சிக்கிய ரகசிய காதலன்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிட்கோ வளாகத்தில், துப்பட்டாவால் கழுத்து நெரித்து இளம்பெண் சுகன்யா கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.…

கள்ளக்குறிச்சியில் கழுத்தறுக்கப்பட்டு மீட்கப்பட்டஇளைஞரின் சடலம !

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் பாஸ்கர் மற்றும் அவரது அண்ணன் தவசி ஆகியோர் வீட்டில் தனியாக…

ஒரே நாளில் இரட்டை கொலை! – ஆலங்குடி பகுதியில் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் ஒரே நாளில் இரண்டு கொலை சம்பவங்கள் நடந்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. ஆலங்குடி அருகே கல்லாலங்குடி…

திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலர் கொலை!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் விசிக திருநின்றவூர் நகர செயலாளராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி கோமதி…

காதலனுக்காக கணவனை கொன்ற மனைவி – போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வெளியானதும் அதிர்ச்சி!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாயனசெருவு கவரண்வட்டத்தை சேர்ந்த 30 வயது விஜயன், 4 ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணிலாவை திருமணம் செய்து…