மளிகைக் கடைக்குள் ஒளிந்திருந்த இளைஞரை ஓட ஓட வெட்டிக் கொலை!

மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியில் வசித்து வந்த செல்லப்பாண்டி (வயது 26), கடந்த காலத்தில் நடந்த அடிதடி வழக்கில் முக்கியச்சாட்சியாக இருந்தார்.…

வாணியம்பாடி அருகே பெரிய பாறை உருண்டு விழுந்ததால் பரபரப்பு!

நேதாஜி நகர் பகுதியில் மலைக்குன்று மீது இருந்த பெரிய பாறை, கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் தளர்ந்து, தெருவில் உருண்டு…

கிணற்றின் மேல் அமர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் தவறி விழுந்து உயிரிழப்பு!

கே.பந்தாரப்பள்ளி பகுதியில் வசித்து வரும் பட்டு என்பவர், குடிபோதையில் கிணற்றின் சுற்றுச் சுவரில் அமர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்டும் போது தவறி…

அஸ்தம்பட்டி ரவுடி படுகொலை – 4 பேர் கைது, மேலும் 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மதன்குமார் عرف அப்பு, பல கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடியாக வலம் வந்தவர். ஒரு கொலை வழக்கில்…

ஒகேனக்கல் மீன் பண்ணை அருகே ஓய்வெடுத்து கொண்டிருந்த முதலை !

பென்னாகரம் அருகே அமைந்துள்ள ஒகேனக்கல் அருவி, தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் உள்ளூர் மற்றும் வெளிமாநில…

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறய இளைஞர்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்பதாக கூறி வீட்டிற்குள் நுழைந்த இளைஞர், பெண்ணிடம்…

தஞ்சை அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருவேங்கப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த மூன்று பள்ளி மாணவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

ஓசூர் அருகே நாய் கடித்து வாலிபர் உயிரிழப்பு!

ஓசூர் அருகே குப்பட்டி கிராமத்தை சேர்ந்த எட்வின் பிரியன் (24) என்பவரை இரண்டு மாதங்களுக்கு முன்பு நாய் கடித்துள்ளது. அப்போது அவர்…

மாடு தரகர்கள் மீது கத்திக்குத்து  தாக்குதல் – குளித்தலை அருகே போதை ஆசாமிகள் இருவர் கைது!

திருச்சி மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆனைகவுண்டனூரில் நேற்று நடந்த வன்முறைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு உள்ள பேருந்து…