சுவற்றில் தலையை மோதி நபரொருவரை கொன்ற குற்றசாட்டில் 19 வயது திருநங்கை கைது!

சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த 57 வயது சேகர், கடந்த சில நாள்களுக்கு…

வழக்கரிஞர் அலெக்ஸிஸ் சுதாகர் அவர்களை கைது செய்த உத்தரவு செல்லாது – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

வழக்கரிஞர் அலெக்ஸிஸ் சுதாகர் வழக்கரிஞர் கைது செய்த உத்தரவுகள் அனைத்தும் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழக…

தேனிலவுக்காக சென்ற டாக்டர் தம்பதி கடலில் மூழ்கி உயிரிழந்த விவகாரம் – சுற்றுலா நிறுவனம் ரூ.1.60 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த திருஞானசெல்வத்தின் மகள் விபூஷ்னியா மற்றும் மருமகன் லோகேஸ்வரன் இருவரும் டாக்டர்களாக இருக்கின்றனர். இவர்கள் கடந்த 2023-ம் ஆண்டு…

அஜித் குமார் குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடு: ஐகோர்ட் உத்தரவு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாக இருந்த அஜித் குமார் (27) திருட்டு புகாரில் போலீசார் தாக்கியதால் கொடூரமாக…

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை!

நீலகிரி மாவட்டத்தில் பாலியல் குற்ற வழக்குக்கு மகளிர் நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கியுள்ளது. நீலகிரி  மாவட்டத்துக்கு உட்பட்ட கிராம பகுதியில் 16 வயது சிறுமி…

டி.ஐ.ஜி. வருண்குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் சீமான் நேரில் ஆஜராக நீதிமன்ற உத்தரவு!

திருச்சி  டிஐஜியாக இருந்த வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகள் வெளியிடப்பட்டதாக…

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு :  யார் இந்த SIR , SIR ஐ காப்பாற்றியது யார்? 

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின்  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  பல விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்  யார் இந்த SIR , SIR…

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை :  இன்று தண்டனை அறிவிக்கிறது சென்னை மகளிர் நீதிமன்றம்

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீசில்…