கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய போலீஸ் தீவிரம்

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும்…

ஈரோட்டில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – போக்சோவில் ஒருவர் கைது!

ஈரோட்டில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு, ஆனந்த் குமார் என்ற நபர் செல்போன் மூலம் ஆபாச புகைப்படங்களை அனுப்பி பாலியல் தொல்லை…

திருச்சியில் காதலர்களை மிரட்டிய போலீசார் மீது கடும் நடவடிக்கை – உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் பணி நீக்கம்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு டாமுக்கு தனது காதலனுடன் வந்த 17 வயது சிறுமியிடம், காவலர்கள் சிலர் கடுமையாக மிரட்டி அத்துமீறிய…

லிவ் இன் டுகெதர் உறவில் ஏமாற்றம்: கர்ப்பிணியான பெண் போலீசாரிடம் புகார்!

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த இளம்பெண் மெர்சி, பம்மலைச் சேர்ந்த இளங்கோ என்பவருடன் கடந்த 15 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்துள்ளார். திருமணமான…

ரூ.18 கோடி சொத்துக்காக ஆள் கடத்தல் – திமுக பிரமுகர் மீது வழக்கு!

சென்னை மாநகராட்சி மணலி மண்டல குழுத் தலைவர் மற்றும் திமுகவின் முக்கிய பிரமுகரான ஏ.வி.ஆறுமுகம் உள்பட நால்வர் மீது ஆள் கடத்தல்…

வாடகை வீடு வாங்கி அதை லீசுக்கு விட்டுப் பல லட்சம் குவித்த பெண் கைது!

சென்னை சின்ன நீலாங்கரை பகுதியில் ஜூன் ஹோம்ஸ் என்ற பெயரில் தரகு வேலை செய்த நிகமத் நிஷா, வீடுகளை வாடகைக்கு எடுத்து…

ரயிலில் பெண்ணிடம் ஆபாச சைகை காட்டிய நபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

கோபிகா என்ற 28 வயதுடைய பெண்மணி RPF எனப்படும் ரயில்வே பாதுகாப்புப் படை காவலராக பணியாற்றி வருகிறார். இவர்  பணியில் இருக்கும்…

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை — 55 வயது நபர் மீது போக்சோ வழக்கு!

திருப்பத்தூர் மாவட்டத்தில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 11 வயது பக்கத்து வீட்டு சிறுமியிடம்  55 வயதான முனியப்பன் என்ற நபர் பாலியல் தொல்லை…

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விடுதி காவலர் கைது!

சென்னை தாம்பரம் அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், பள்ளி விடுதியில் தங்கியிருந்து…

மாமியார் மீது சுடு தண்ணீரை ஊற்றிய மருமகள்!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு மாதிக்காவிளையைச் சேர்ந்த தேவராஜ் மற்றும் மரியாஜோய் (67) தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.…