அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை – டாஸ்மாக் வழக்கில் அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் ரூ.1000 கோடிக்கு மேற்பட்ட ஊழல் குறித்த அமலாக்கத்துறையின் (ED) நடவடிக்கைகள், உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் தற்காலிகமாக…

துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை:– தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்தது. இந்த  அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்ற  தமிழ்நாடு சட்டப்பேரவையில்…

வக்ஃப் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம் தலைமை நீதிபதி வெளியிட்ட உத்தரவு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஓய்வு பெறுவதால், வக்ஃப் திருத்த்ச் சட்டத்திற்கு எதிரான வழக்கை புதிய தலைமை நீதிபதி பி.ஆர்.…

வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்திற்கு இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

பா.ஜ.க. அரசு கொண்டு வந்த வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழக…

பெண்ணின் மார்பகங்களை பிடிப்பது பாலியல் வன்கொடுமை அல்ல – அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் சர்ச்சையான தீர்ப்பு !!

அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த காலங்களில் வழங்கிய பல தீர்ப்புகள் சர்சையை உண்டாக்கி உள்ளது.. அந்த வகையில் தற்போது சிறுமிக்கு எதிரான வழக்கில்”…