மதுபோதையில் ஆசிரியர் மீது பாட்டிலால் தாக்கிய மாணவர்கள் !

திருத்தங்கலில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் நிலையில், சுந்தரமூர்த்தி என்பவர் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி…

கோவை வடகோவையில் போதை மாத்திரைகள் விற்பனை – நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர் கைது!

வடகோவை மேம்பாலம் பகுதியில் லென்ஜாங்கம் என்ற நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த நபர், கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததாக…

மதுபோதையில் நடுரோட்டில் திருநங்கைகள் ரகளை – தடுக்க வந்த பெண் காவலரை தாக்கியதால் பரபரப்பு!

சங்கரன்கோவில் பேருந்து நிலையம் முன்பு திருநங்கைகள் இருவர் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு பெரும் சத்தம் போட்டுள்ளனர். இதனால்…

11-ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி கைது – வேலூரில் பரபரப்பு

வேலூர் மாவட்டத்தில் வசிக்கும் செந்தமிழ் என்பவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அந்த பகுதியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன்…

காவல் நிலையம் அருகே ரவுடி வெட்டி படுகொலை – சேலத்தில் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மதன்குமார் என்ற அப்பு பல கொலை வழக்குகளில் தொடர்புடையவராக இருந்தார். ஒருகொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அவருக்கு,…

பெண் காவலரை தாக்கிய நைஜீரிய கைதி – புழல் சிறையில் பரபரப்பு!

போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைதான நைஜீரிய நாட்டை சேர்ந்த மோனிகா என்ற பெண் கடந்த சில மாதங்களாக சென்னை புழல்…

போக்சோ வழக்கில் இளைஞர் கைது – 45 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கிய நீதிமன்றம்

தேனி அருகே ஹரி கிருஷ்ணராஜ் என்ற இளைஞர், இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியதாக புகார் பதிவு…

சிறையிலிருந்து வெளியே வந்த சில நாட்களில் மீண்டும் ரவுடியிசம்.. மீண்டும் கைது செய்து போலீசார் விசாரணை!

சென்னை அருகே கூடுவாஞ்சேரியை சேர்ந்த வினித்குமார், முன்பு ரவுடியிசத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில்…

சிவகிரி இரட்டை கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் ; தமிழக அரசு உத்தரவு!

ஈரோடு : ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கடந்த மே மாதம், ராமசாமி மற்றும் அவரது மனைவி பாக்கியம் ஆகிய தம்பதியர் கொடூரமான…

வீடு புகுந்து இளைஞரை கடத்திய மூவர் கைது!

சென்னை புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரபீக் என்பவர், ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் சைபர் மோசடி செய்ததாகக் கூறி, சட்டக்…