முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் மகன் உள்ளிட்ட நால்வர் மீது சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, கீழ் நீதிமன்றம்…
Tag: #LawAndOrder
மயிலாடுதுறை தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் இடமாற்றம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் தொடர்பான விவகாரம் கடந்த சில நாட்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 17ஆம் தேதி…
விழுப்புரம் அருகே ஓடும் ரயிலில் நகை, பணம் திருடிய இளைஞர் கைது!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ரயில் நிலையம் அருகே நேற்று நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவு ரயிலில் பயணித்த சீதை…
போலீசாரை வெட்ட முயன்ற 2 சிறுவர்கள்… சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டதால் ஒருவர் உயிர் ஆபத்தான நிலையில்!
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பகுதியில் உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் இருவருக்கும், பாப்பாக்குடி போலீஸ்…
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிஆர்பிஎஃப் வீரர் கைது!
சென்னை ஆவடி அருகே உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வரும் சிறுமி ஒருவர், சிஆர்பிஎஃப் வீரர் சுரேஷ் குமார் என்பவரால்…
ஜாமினில் வெளியே வந்த இளைஞர் வெட்டிக் கொலை!
மதுரை பெருங்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் நேற்று நடந்த கொடூர சம்பவம், அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின்…
பா.ஜ.க மாநில நிர்வாகியின் சகோதரர் வெட்டிக் கொலை!
சென்னை ஐ.சி.எஃப் பகுதியில் வசித்து வந்தவர் விஜயகுமார். இவர் பா.ஜ.க மாநில நிர்வாகி மருதுபாண்டியின் சகோதரராக இருந்தவர். கடந்த சில மாதங்களாக…
காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்!
மயிலாடுதுறையில் 2019-ஆம் ஆண்டு இரு இளைஞர்கள் போலீசாரால் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் சிங்காரவேலு மீது வழக்கு பதியப்பட்டது. இந்த…
ஒரே நாளில் இரட்டை கொலை! – ஆலங்குடி பகுதியில் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் ஒரே நாளில் இரண்டு கொலை சம்பவங்கள் நடந்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. ஆலங்குடி அருகே கல்லாலங்குடி…
அதிமுக பெண் நிர்வாகி குடும்ப தகராறு – தடுக்க வந்தவர்களுக்கு அடி, உதை; போலீசார் வலைவீச்சு!
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி செல்வி மற்றும் அவரது சகோதரர் கணேசன் இடையே குடும்ப பிரச்சனையால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.…