லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடந்தையா? – டிஎஸ்பி உட்பட 7 பேர் இடம்மாற்றம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனை, கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக…

காதல் தொடர்பில் இளைஞரை மிரட்டி தற்கொலைக்குத் தூண்டியதாக எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்!

காதல் தொடர்பில் இளைஞரை வாட்ஸ் அப் கால் மூலம் மிரட்டி தற்கொலைக்குத் தூண்டியதாக வந்த புகாரின் பேரில், வைத்தீஸ்வரன் கோவில் காவல்…

டிக்கெட் இல்லாமல் பயணித்த இளைஞரை தாக்கிய RPF அதிகாரி பணியிட மாற்றம்

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த இளைஞரை பிடித்த RPF அதிகாரி, அபராதம் விதிக்காமல் கடுமையாக தாக்கியதோடு, ரயிலிலிருந்து வெளியே தள்ள முயன்ற…

9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆயுதப்படை தலைமைக் காவலர் சசிகுமார் கைது!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (45). இவர் நெல்லை மாநகர ஆயுதப்படையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். பாளை ஆயுதப்படை வளாகத்தில்…

திருச்சியில் லஞ்சம் பெற்ற வருவாய் உதவியாளருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை

மேலகல்கண்டார்கோட்டை, விவேகானந்தா நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம், 2009ஆம் ஆண்டு தனது வீட்டுக்கான வரி நிர்ணய விவகாரத்தில் அங்குள்ள வருவாய் உதவியாளர் சுபேர்…

பா.ஜ.க பிரமுகர் ஜெகன் கொலை – 2 ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனை

புதுச்சேரி குருமாம்பேட்டைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் ஜெகன் என்ற ஜெகதீஷ், 2017ஆம் ஆண்டு ரவுடிகளால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில்…

கலசப்பாக்கம் போலீஸ் அதிகாரி லஞ்சம் பெறுவது போன்ற வீடியோ வெளியாகியதால் பரபரப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் சுமார் 3 வாரங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பான புகாரை…

திருப்பூரில் எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக் கொலை – ஐந்துபேரை தேடி 6 தனிப்படை போலீசார் விசாரணை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில், அப்பா, மகன் உள்ளிட்ட 4 பேருக்கு மத்தியில் நேற்று…

திருமண நகைகள் திருட்டு – போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சி.ஆர்.பி.எப் வீராங்கனை கதறல்!

வேலூர் மாவட்டம், பொன்னை அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சி.ஆர்.பி.எப் வீராங்கனை, தற்போது தேசிய பாதுகாப்புப் பணிக்காக ஜம்மு…

முல்லைப் பெரியாறு கரையில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மூன்று இளைஞர்கள் கைது

தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் நேற்று இரவு, , சென்னையைச் சேர்ந்த பெண்ணொருவர் மற்றும் மேற்கு…