முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட நால்வருக்கு கைது உத்தரவு

முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் மகன் உள்ளிட்ட நால்வர் மீது சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, கீழ் நீதிமன்றம்…

காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்!

மயிலாடுதுறையில் 2019-ஆம் ஆண்டு இரு இளைஞர்கள் போலீசாரால் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் சிங்காரவேலு மீது வழக்கு பதியப்பட்டது. இந்த…

போதைப்பொருள் வழக்கில் மேலும் இருவர் கைது: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமின் மறுப்பு!

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி…

“யார் அந்த சார்” என்று தொடர்ந்து பேசுவது நீதிமன்றதை அவமதிக்கும் செயல் : அரசு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி விளக்கம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம், தமிழகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.  இந்தக்…