ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளியின் கையை உடைத்த காவலர் சஸ்பெண்ட்: எஸ்பி உத்தரவு!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி கிராமத்தை சேர்ந்த தங்கவேல் என்பவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு மின் விபத்தில் ஒரு காலை…

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை!

நீலகிரி மாவட்டத்தில் பாலியல் குற்ற வழக்குக்கு மகளிர் நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கியுள்ளது. நீலகிரி  மாவட்டத்துக்கு உட்பட்ட கிராம பகுதியில் 16 வயது சிறுமி…

கோகைன் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது : புழல் சிறையில் அடைப்பு!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மதுபானக் கூடத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற மோதலில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி…

லக்னோவில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

லக்னோவின் ஐஎஸ்பிடி மற்றும் மெட்ரோ பகுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் நடந்த கொடூர சம்பவம், மாநில மக்கள் மனதை பெரிதும் உலுக்கியுள்ளது. பாலத்தின்…

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் குறையாத  ஆயுள் தண்டனை! 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டதாக போலீசில் புகார்…