லஞ்சம் வாங்கிய உதவியாளருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், திருவாணைக்கோவில் பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிய நா. மாரியப்பனுக்கு,…

தங்கம், கஞ்சா கடத்திய 2 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது!

சென்னை விமான நிலையத்தில் இன்று நடந்த சோதனை நடவடிக்கைகள் பிரமிப்பூட்டும் வகையில் நடந்தன. சிங்கப்பூரிலிருந்து வந்த ஒரு பயணி, சுமார் 700…

கள்ளக்காதலுக்காக இரு குழந்தைகளை கொண்று கணவனையும் கொல்ல முயன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!

குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த விஜய், தனியார் வங்கியில் பணிபுரிந்தவர். அவரது மனைவி அபிராமி டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு…

ரூ.12 லட்சம் லஞ்சம் : ஊராட்சி மன்றத் தலைவர் கையும் களவுமாக கைது!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்த ஏ.கே. சீனிவாசன், ஆம்பூர் அருகே மேல் சாணாங்குப்பம் பகுதியில் 7 ஏக்கர் நிலத்தில்…

70 வயது மூதாட்டியை கொன்று நகை திருடிய வழக்கில் ஒருவர் கைது!

தருமபுரி மாவட்டம் ஆட்டியானூர் பகுதியைச் சேர்ந்த கம்சலா என்ற 70 வயது மூதாட்டியன் கணவரிடம் முத்து என்பவர் கடன் பெற்றதாக கூறப்படுகின்றது.…

கோவை பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு : ஏழு பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

கோவை சீரநாயக்கன்பாளையம் ஐஸ்வர்யா நகர் பகுதியில் 2019 ஆம் ஆண்டு பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி தனது காதலனுடன்…

கோவிலை அறநிலையத்துறைக்கு மாற்ற ரூ.1½ லட்சம் லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் கைது!

கோவை ரத்தினபுரி சுபைதார் லே-அவுட்டைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(52). கட்டிட கான்ட்ராக்டர் ஆக உள்ள இவர், சூலூர் அருகே பாப்பம்பட்டியில் தங்கள் சமூகத்திற்கு…

செவிலியர் படிப்பு மட்டுமே படித்துவிட்டு வைத்தியர் என மக்களை ஏமாற்றி வந்த பெண் கைது!

ஈரோட்டில் செவிலியர் படிப்பு மட்டுமே படித்துவிட்டு, மருத்துவர் எனக்கூறி மருத்துவம் பார்த்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர் ஈரோடு மாவட்டம் அந்தியூர்…

போக்சோ வழக்கில் இளைஞர் கைது – 45 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கிய நீதிமன்றம்

தேனி அருகே ஹரி கிருஷ்ணராஜ் என்ற இளைஞர், இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியதாக புகார் பதிவு…

வீடு புகுந்து இளைஞரை கடத்திய மூவர் கைது!

சென்னை புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரபீக் என்பவர், ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் சைபர் மோசடி செய்ததாகக் கூறி, சட்டக்…