புதுச்சேரியில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ஆட்சேர்ப்பு உரிமம் வழங்கும் பெயரில் லஞ்சம் வாங்கிய மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்…
Tag: #JusticeServed
டிக்கெட் இல்லாமல் பயணித்த இளைஞரை தாக்கிய RPF அதிகாரி பணியிட மாற்றம்
ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த இளைஞரை பிடித்த RPF அதிகாரி, அபராதம் விதிக்காமல் கடுமையாக தாக்கியதோடு, ரயிலிலிருந்து வெளியே தள்ள முயன்ற…
எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.31.88 லட்சம் மோசடி செய்த பெண்ணொருவர் கைது
மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பெரும் அளவில் மோசடி நடந்தது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ரோஸ்மேரி, தனது மகளுக்காக…
இறப்புச் சான்றிதழுக்கு ரூ.3,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள ஈராச்சி கிராமத்தைச் சேர்ந்த மாரீஸ்வரி, தனது தாத்தா மற்றும் பாட்டிக்கு இறப்புச் சான்றிதழ் பெற…
பா.ஜ.க பிரமுகர் ஜெகன் கொலை – 2 ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனை
புதுச்சேரி குருமாம்பேட்டைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் ஜெகன் என்ற ஜெகதீஷ், 2017ஆம் ஆண்டு ரவுடிகளால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில்…
உடுமலை அருகே எஸ்.ஐ.யை வெட்டிக் கொன்ற மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் அருகேயுள்ள சிக்கனூத்து கிராமத்தில், மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தென்னந்தோப்பு தோட்டம் அமைந்துள்ளது.…
தந்தை படுகொலைக்கு 17 ஆண்டுகள் பிறகு பழி தீர்த்த கல்லூரி மாணவர்!
சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த புல்கான் எனப்படும் ராஜேஷ், ஒரு காலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது.…