ரத்தினகிரியில் பைனான்சியரை வெட்டிய வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞர் கொலை!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே அம்மனூரைச் சேர்ந்த சுதாகர் (48) பைனான்சியர். அதே பகுதியைச் சேர்ந்த அவினேஷ் (28) கட்டிட தொழிலாளி.…

திருவண்ணாமலையில் மாமியாரை கழுத்து நெறித்து கொலை செய்த மருமகள் சரண்

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகரைச் சேர்ந்த அய்யம்மாள் என்பவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அய்யம்மாள், தனது மூத்த மகள்…

ஹோட்டலில் சிக்கன் ரைஸ் இல்லையென வாடிக்கையாளரை தாக்கிய ரவுடி!

காஞ்சிபுரம் மாவட்டம் வாரணவாசி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில், சமீபத்தில் சிக்கன் ரைஸ் விரைவில் தீர்ந்துவிட்டது. அதே சமயம் ஹோட்டலுக்கு வந்த…

தம்பியை கத்தியால் கொன்ற அண்ணன்; கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திராகாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மூத்த மகன் தவசி, இளைய மகன் பாஸ்கர் இருவரும் ஒன்றாக வீட்டில்…

மனைவி மீது சந்தேகம் – தம்பியை அரிவாளால் வெட்டி கொன்ற அண்ணன்!

காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவத்தில், தம்பி தனது மனைவியுடன் தகாத உறவு வைத்துள்ளதாக சந்தேகப்பட்ட அண்ணன், நண்பர்களுடன்…

கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி: வீட்டில் முதியவர்களை தாக்கி 200 சவரன் நகைகள் கொள்ளை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த கேசரி வர்மன், கடந்த 20 ஆண்டுகளாக துபாயில் வேலை செய்து வருகிறார்.…