பணி முடித்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம் வெங்கட்ராமன் என்ற நபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அக்கம்…
Tag: #JusticeForWomen
வரதட்சணை கொடுமை: ராமநாதபுரத்தில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு!
வீரமாய்ச்சன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர், விவசாய தொழிலாளியான முனிஷ்வரனுடன் 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2…
‘வரதட்சணை கேட்டு மாடியிலிருந்து தள்ளிட்டாங்க!’ – ஆம்புலன்ஸிலேயே வந்து மனுவும் கொடுத்த இளம்பெண்!
வேலூர், சைதாப்பேட்டையைச் சேர்ந்த அப்துல் சலாமின் மகள் நர்கீஸ் (21) – திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த உதவி காவலாய்வாளர்…
”டார்ச்சர் தாங்க முடியல” – கணவனை கொன்ற விசிக பிரமுகர் மனைவி வாக்குமுலம்
குடிபோதையில் அடிக்கடி துன்புறுத்திய கணவனை கம்பியால் அடித்து கொன்றதாக புதுக்கோட்டை விசிக பிரமுகரின் மனைவி வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை…
மனைவியை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த போலீஸ் கணவன்!
மதுரை காதக்கிணறு பகுதியை சேர்ந்த தங்கபிரியா, தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரியும்…
கணவர் துப்பாக்கியால் சுட்டதில் புதுப்பெண் பலி!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தை சேர்ந்த தென்னரசன் (28) கடந்த மாதம் திண்டிவனம் தெளி கிராமத்தை சேர்ந்த லாவண்யாவை…
புதுக்கோட்டையில் மாடுகளை தேடிச் சென்ற பெண் கொலை!
அறந்தாங்கி அருகே ஏகனிவயல் கிராமத்தைச் சேர்ந்த பர்வீன் பீவி (45) என்பவர், தனது இரு மகள்களுடன் காரணியேந்தல் கிராமத்தில் வசித்து வந்தார்.…
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறய இளைஞர்!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்பதாக கூறி வீட்டிற்குள் நுழைந்த இளைஞர், பெண்ணிடம்…
இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள் கைது!
ராமநாதபுரத்தில் ஒரு இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்…