கிட்னி திருட்டு மோசடி : நாமக்கலில் இடைத்தரகர் தலைமறைவு!

பள்ளிப்பாளையம் அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பல விசைத்தறி தொழிலாளர்கள் குறைந்த விலையில் தங்களது கிட்னியை விற்க வற்புறுத்தப்பட்டதாக…

ஒரே நாளில் இரட்டை கொலை! – ஆலங்குடி பகுதியில் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் ஒரே நாளில் இரண்டு கொலை சம்பவங்கள் நடந்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. ஆலங்குடி அருகே கல்லாலங்குடி…

15 வயது சிறுமி முதல் இளம்பெண்கள் வரை… ஆபாச குற்றச்சாட்டுகளால் காவல்துறையை அதிர வைத்த ‘கான்ஸ்டபிள்’ மிகாவேல்!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பூவரசூர் பகுதியைச் சேர்ந்த மிகாவேல் (27) கடந்த 6 ஆண்டுகளாக காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். திருச்செந்தூர்,…

சிவகிரி இரட்டை கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் ; தமிழக அரசு உத்தரவு!

ஈரோடு : ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கடந்த மே மாதம், ராமசாமி மற்றும் அவரது மனைவி பாக்கியம் ஆகிய தம்பதியர் கொடூரமான…

நிலத்தகராறு பிரச்சனையில் தாய் மற்றும் மகனை வீடு புகுந்து தாக்கிய போலீசார்!

திண்டுக்கல் மாவட்ட வேடசந்தூர் அருகே சுள்ளெரும்பு பழையகோட்டையில் அறநிலையத்துறை இடத்தில் வீடு கட்டி வரும் நபரை தங்கபாண்டி குடும்பத்தினர் தடுத்ததால்  தங்கபாண்டி…

ஆண் நண்பர்களுடன் மது விருந்து : இளம்பெண் பாலியல் வன்கொடுமை!

சென்னையில் லாட்ஜில் ஆண் நண்பர்களுடன் நடந்த மது விருந்தில் தோழியுடன் கலந்துக்கொண்ட 23 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம்…

திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலர் கொலை!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் விசிக திருநின்றவூர் நகர செயலாளராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி கோமதி…

மனைவியுடன் தகாத உறவு… தம்பியை கொலை செய்த அண்ணன்

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன், அவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு முருகேசன் மற்றும் பாஸ்கரன்…

27 வயது மகளை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நடந்த  கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டி.மடப்புரத்தைச் சேர்ந்த அர்ஜூனன் என்பவரின்…

Chennai IIT வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை : வடமாநில இளைஞர் கைது!

சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்த பாலியல் தொல்லை சம்பவம் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி வளாகத்துக்குள் சென்ற…