ஒரகடம் அருகே குற்றவாளியின் தாய் மீது காவல் ஆய்வாளர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக, பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளது…
Tag: #JusticeForVictims
தம்பதியின் தனிப்பட்ட வீடியோவை எடுத்து மிரட்டல் : இன்ஸ்பெக்டர் என கூறிய சித்தா டாக்டர் உள்பட 4 பேர் கைது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காதல் தம்பதியின் தனிப்பட்ட வீடியோவை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து, அதை அடிப்படையாகக் கொண்டு பணம் கேட்டு மிரட்டிய…
கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த எஸ்.ஐ கைது!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள வழவந்திநாடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ.) பணியாற்றி வந்தவர் மோகன்குமார் (55).…
தற்காப்பு கலை பயிற்சிக்கு சென்ற சகோதரிகள் மீது பாலியல் வன்கொடுமை – கராத்தே மாஸ்டர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே, 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் ஒரு தனியார் கராத்தே பள்ளியில், ஜெயின் மிலாடு என்ற…
திருமண நகைகள் திருட்டு – போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சி.ஆர்.பி.எப் வீராங்கனை கதறல்!
வேலூர் மாவட்டம், பொன்னை அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சி.ஆர்.பி.எப் வீராங்கனை, தற்போது தேசிய பாதுகாப்புப் பணிக்காக ஜம்மு…
தூத்துக்குடியில் இரட்டை கொலை – அண்ணன், தம்பியை கொன்று புதைத்த கும்பல் கைது
தூத்துக்குடி மாவட்டம், தெர்மல் நகர் அருகே உள்ள கோவில் பிள்ளை நகரைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்கு பாண்டியன் (36), அருள் ராஜ்…
தங்கையை நண்பர்களுக்கு விருந்தாக்கிய அண்ணன்: நால்வருக்கு எதிராக போக்ஸோ வழக்கு!
கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், அருகிலுள்ள பள்ளியில் கல்வி கற்கிறார். இவர் மீது, தந்தையின் சகோதரரின்…
தனியாக வசித்து வந்த மூதாட்டி கொலை – நகைக்காக கொன்ற இருவர் கைது
நாகை மாவட்டம் திருப்பூண்டி பகுதியில் 66 வயதான அகமது நாச்சியார் என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார். அந்த பகுதியில் வசித்து…
திருச்சியில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்: 22 நாட்கள் தலைமறைவுக்கு பின் கைது!
திருச்சி மாவட்டம் காட்டூரை சேர்ந்த வீரமணி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சக்தி ஜீவாவுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்றரை வயது…
‘நானே உண்மையை சொல்கிறேன்’ – சாத்தான்குளம் சம்பவத்தில் திடீர் திருப்பம்!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2020 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி, கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்த…