11 மாத இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை!

வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி, தனலட்சுமி தம்பதியருக்கு பிறந்த ரேஷ்மா மற்றும் தனுஸ்ரீ என்ற 11‑மாத  இரட்டைப் பெண் குழந்தைகள் அண்மையில்…

17 வயது மகளை  பாலியல் உறவுக்கு அழைத்த தந்தை கைது!

 நீலகிரி மாவட்டம் ஊட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்த 50 வயதான கட்டிடத் தொழிலாளி ஒருவர்,  20 ஆண்டுகளாக தனது மனைவி மற்றும்…

சென்னை மணலியில் 5 வயது சிறுமியை கடத்திய நபர் கைது!

சென்னை மணலி புதுநகர் பகுதியில் வசிக்கும் பெற்றோருக்கு 5 வயது பெண் குழந்தை இருக்கிறார். நேற்று அந்த சிறுமி விளையாடச் சென்று…

சென்னையில் 8 வயது சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் துன்புறுத்தல்! உதவி ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு!

8 வயது சிறுமி மயக்க ஊசி செலுத்தப்பட்டு போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும்…

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை — 55 வயது நபர் மீது போக்சோ வழக்கு!

திருப்பத்தூர் மாவட்டத்தில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 11 வயது பக்கத்து வீட்டு சிறுமியிடம்  55 வயதான முனியப்பன் என்ற நபர் பாலியல் தொல்லை…

சேலத்தில் குழந்தை விற்பனை கும்பல் கைது: ஏழைத் தம்பதிகளிடமிருந்து வாங்கி லட்சங்களில் விற்பனை

சேலம் மாவட்டத்தில் குழந்தை விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை…

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூரக் கொலை – தாய் மற்றும் அவரது காதலன் கைது

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அங்கு 3 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாகி, தாக்கப்பட்டு கொலை…

43 நாட்களேயான குழந்தையை 2-வது மாடியிலிருந்து வீசி கொன்ற தாய் கைது!

சென்னை நீலாங்கரை பகுதியில் வசித்து வரும் கார் ஓட்டுநர் அருண் மற்றும் அவரது மனைவி பாரதி தம்பதிக்கு, கடந்த ஏப்ரல் மாதத்தில்…