கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (45). இவர் நெல்லை மாநகர ஆயுதப்படையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். பாளை ஆயுதப்படை வளாகத்தில்…
Tag: #JusticeForChildren
மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பாதுகாப்பு பணியில் இருந்த முருகேசன் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், மனநலக்கோளாரு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.…
வீட்டில் இருந்து மாயமான பள்ளி மாணவி சடலமாக மீட்பு..! கொலையா? தற்கொலையா? – போலீசார் தீவிர விசாரணை
பத்தமடையைச் சேர்ந்த பள்ளி மாணவி சமீபத்தில் தனது செல்போனை அதிகம் பயன்படுத்தியதாக பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி வீட்டில் இருந்து…
லிப்ட் கேட்ட பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது!
கோவை மாவட்டம் சூலூர் அருகே சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவர், அன்னூர் அரசு விடுதியில் தங்கி படித்து வருகிறார்.…
கந்திலியில் 11 மாத பெண் குழந்தை மர்ம மரணம் – பெற்றோர் மீது சந்தேகம்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே மண்டலநாயக்கம் ஊராட்சி பத்ரிக்கானூரைச் சேர்ந்த ராஜ்குமார் – முத்துலட்சுமி தம்பதியினர், ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகளுக்கு…