9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆயுதப்படை தலைமைக் காவலர் சசிகுமார் கைது!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (45). இவர் நெல்லை மாநகர ஆயுதப்படையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். பாளை ஆயுதப்படை வளாகத்தில்…

14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : மலையாள நடிகை மினு முனீர் போக்சோவில் கைது

மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை மினு முனீர், பத்தாண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இருந்து 14 வயது சிறுமியை சினிமா…

மதுரையில் கல்குவாரி குட்டையில் விழுந்து சகோதர–சகோதரி உயிரிழப்பு

மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை அடுத்த பாண்டியகோட்டையில், விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கல்குவாரி குட்டையில் விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குவாரி அருகே…

ராமநாதபுரத்தில் ஒழிபெறுக்கி விழுந்ததில் 6 வயது சிறுமி பலி!

ராமநாதபுரம் மாவட்டம் கோரைகுளத்தில், மைக் செட் வாடகைக்கு வழங்கும் ஒருவரின் வீட்டின் முன்பு 6 அடி உயர ஸ்பீக்கர் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.…

வேதாகம வகுப்பில் 17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் கைது

குமரி மாவட்டம் தக்கலை அடுத்த மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் (வயது 55). இவர் ஒரு மத போதகர். தன்னுடைய கிறிஸ்தவ…

ஆம்னி பேருந்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது!

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து சென்னை நோக்கி வந்த ஒரு தனியார் ஆம்னி பேருந்தில், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பரபரப்பான…

மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பாதுகாப்பு பணியில் இருந்த முருகேசன் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், மனநலக்கோளாரு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.…

வீட்டில் இருந்து மாயமான பள்ளி மாணவி சடலமாக மீட்பு..! கொலையா? தற்கொலையா? – போலீசார் தீவிர விசாரணை

பத்தமடையைச் சேர்ந்த பள்ளி மாணவி சமீபத்தில் தனது செல்போனை அதிகம் பயன்படுத்தியதாக பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி வீட்டில் இருந்து…

லிப்ட் கேட்ட பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது!

கோவை மாவட்டம் சூலூர் அருகே சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவர், அன்னூர் அரசு விடுதியில் தங்கி படித்து வருகிறார்.…

கந்திலியில் 11 மாத பெண் குழந்தை மர்ம மரணம் – பெற்றோர் மீது சந்தேகம்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே மண்டலநாயக்கம் ஊராட்சி பத்ரிக்கானூரைச் சேர்ந்த ராஜ்குமார் – முத்துலட்சுமி தம்பதியினர், ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகளுக்கு…