அரசு வேலை வாங்கித்தருவதாக 3.50 கோடி ரூபாய் மோசடி

சேலம் மாவட்டம் மேட்டூர் புதுக்காலனியை சேர்ந்த மகாதேவ், இன்ஜினியரிங் பட்டதாரி. 2021ஆம் ஆண்டு அவரிடம், அரசு பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

வேலை வாங்கித் தருவதாக கூறி 40 பேரிடம் ரூ.1.10 கோடி மோசடி: ஒரே குடும்பத்தில் 3 பேர் கைது!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிரிஜா என்ற பெண், தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறேன் என கூறி, உதவியாளர், ஹெட்…

அரசு வேலை வாங்கித் தருவதாக 60 லட்சம் மோசடி!

ஈரோடு மாவட்டம், ஜீவானந்தம் சாலை புதுமை காலனியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவர் அங்கன்வாடி பணியாளராக பணி புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில்…

அரசு வேலைவாய்ப்பு மோசடி வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி பிரசாத் கட்சியில் இருந்து நீக்கம்!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததற்காக அதிமுக தொழில்நுட்ப பிரிவு மாநில நிர்வாகி பிரசாத்…