வரதட்சணை கொடுமை: ராமநாதபுரத்தில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு!

வீரமாய்ச்சன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர், விவசாய தொழிலாளியான முனிஷ்வரனுடன் 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2…

அரசு பேருந்து மோதி 4 வயது சிறுமி உயிரிழப்பு: தருமபுரியில் சோகம்!

தருமபுரி நோக்கிச் சென்ற 2-பி அரசு பேருந்து, சாலையோரத்தில் இருந்த வீட்டின் மீது நேராக மோதியது. இந்த விபத்தில் அந்த வீட்டின்…

70 வயது மூதாட்டியை கொன்று நகை திருடிய வழக்கில் ஒருவர் கைது!

தருமபுரி மாவட்டம் ஆட்டியானூர் பகுதியைச் சேர்ந்த கம்சலா என்ற 70 வயது மூதாட்டியன் கணவரிடம் முத்து என்பவர் கடன் பெற்றதாக கூறப்படுகின்றது.…

டிப்பர் லாரி அரசுப் பேருந்துடன் மோதி விபத்து : திமுக பிரமுகர் உயிரிழப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் சிக்னல் அருகே டிப்பர் லாரி அதிவேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்த லாரி முதலில் நகரப் பேருந்து…

உளுந்தூர்பேட்டை அரசு பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் 65-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கத்திற்காக நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் பழுது ஏற்பட்ட காரணத்தால் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள்…

சாலை விபத்தில் உடன்குடி பேரூராட்சி  கவுன்சிலர் அன்புராணி உயிரிழப்பு!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் உடன்குடி பேரூராட்சியின் 8வது வார்டு கவுன்சிலர் அன்புராணி உயிரிழந்தார்.…