எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

ராமேஸ்வரம் மீனவர்கள் குழு, கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தது. அப்போது, அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை…

இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 4 மீனவர்கள் நேற்று விசைப்படகுகளில் கடலுக்குச் சென்று நடுக்கடலில் வழக்கம்போல் மீன்பிடித்தனர். அந்த…

இலங்கைக்கு கடத்த முயன்ற  60 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் மீட்பு !

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை வழியாக பீடி இலைகள் படகுமூலம் இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதனைத் தொடர்ந்து…