விழுப்புரம் அருகே ஓடும் ரயிலில் நகை, பணம் திருடிய இளைஞர் கைது!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ரயில் நிலையம் அருகே நேற்று நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவு ரயிலில் பயணித்த சீதை…

ரயில்வே ட்ராக்கில் தலை துண்டாக்கப்பட்டு கிடந்த ஆண் சடலம்!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இன்று காலை மன்னார்குடியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பயணிகள் ரயில், திருவெறும்பூர் பகுதியை கடந்தபோது,…

கேட் கீப்பர் தூங்கியதே விபத்துக்கு காரணம் – ரயில்வே போலீசார் விசாரணையில் தகவல்!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில் கேட்டில் நடந்த கோர விபத்து சோகத்தை ஏற்படுத்தியது. விழுப்புரம் – மயிலாடுதுறை பாசஞ்சர் ரயிலில்,…

வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை கிளம்பியதால் பயணிகள் அச்சம்!

நெல்லையிலிருந்து சென்னை நோக்கி நேற்று வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. வேல்வார்கோட்டை அருகே சென்ற போது, ரயிலில் இருந்த ஏர் கண்டிஷனரில்…

ரயிலில் பயணித்த பெண்ணிடம் 4.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துத் தப்பி ஓடிய இளைஞர்!

கோவை மாவட்டம் கருமத்தாம்பட்டியைச் சேர்ந்த துளசிமணி என்பவர், தனது உறவினர்கள் 34 பேருடன் திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டு, ரயிலில் ஊருக்குத் திரும்பி…