ஊதினால் அணைய தீக்குச்சியல்ல உதயசூரியன்; மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஓரணியில் தமிழ்நாடு என்பதை…

‘ஜனநாயகம் இந்தியர்களின் ரத்தத்தில் ஓடுகிறது’: ஜெய்சங்கர்

புதுடில்லி: எமர்ஜென்சி பிறப்பிக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவை குறிப்பிடும் வகையில், டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசியலமைப்பு…

சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் சோனியா காந்தி (வயது 78) உடல்நலக் குறைவு காரணமாக, டெல்லியில் உள்ள சர் கங்கா ராம்…

திருமாவளவனை சந்தித்த  அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனை திருச்சியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்…

அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் – செல்லூர் ராஜூ

மதுரையில் இன்று நிருபர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, சமீபத்தில் குஜராத் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான…

ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழப்பு

அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI171, புறப்பட்ட சில நிமிடங்களில் மோசமான விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில்…

அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆட்சி வாய்ப்பு என்பதெல்லாம் பில்டப் மட்டுமே –திருமாவளவன்

அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் மற்றும் மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன், நிருபர்களிடம் பேசியபோது,…

மாட்டு கோமியம் இப்பொழுது கிடைக்க வாய்ப்பில்லையாதலால் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை அமைச்சரே”  : எம்.பி. சு. வெங்கடேசன்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை மத்திய அரசின் கீழ் நடைபெற்ற முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளில் 5…

தமிழர்கள் 5,350 ஆண்டு பழமையானவர்கள் என்பதை ஏன் மத்திய அரசு ஏற்க தயங்குகிறது?அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கேள்வி

தமிழர்களின் நாகரிக வரலாறு 5,350 ஆண்டுகள் பழமையானது என உலக அறிவியலாளர்களால் ஏற்கப்பட்டுள்ள நிலையில், அதனை மத்திய அரசு ஏற்க தயங்குவது…

மாநிலங்களவை தேர்தக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவு

பாராளுமன்ற மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெற உள்ள ஆறு உறுப்பினர்களுக்கான இடங்களை நிரப்ப, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்த அறிவிப்பின் அடிப்படையில், புதிய…