வேலூர் மாவட்டம் ஊசூர் அருகே புளியமேடு கிராமத்தைச் சேர்ந்த காசி (60) என்பவர், உறவினர்களுடன் நிலத் தகராறு காரணமாக அடிக்கடி பிரச்சனை…
Tag: #IndiaNews
‘வரதட்சணை கேட்டு மாடியிலிருந்து தள்ளிட்டாங்க!’ – ஆம்புலன்ஸிலேயே வந்து மனுவும் கொடுத்த இளம்பெண்!
வேலூர், சைதாப்பேட்டையைச் சேர்ந்த அப்துல் சலாமின் மகள் நர்கீஸ் (21) – திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த உதவி காவலாய்வாளர்…
வீட்டில் இருந்து மாயமான பள்ளி மாணவி சடலமாக மீட்பு..! கொலையா? தற்கொலையா? – போலீசார் தீவிர விசாரணை
பத்தமடையைச் சேர்ந்த பள்ளி மாணவி சமீபத்தில் தனது செல்போனை அதிகம் பயன்படுத்தியதாக பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி வீட்டில் இருந்து…
விஷ வண்டு கடித்ததில் கணவன், மனைவி உயிரிழப்பு – செங்கோட்டை அருகே சோக சம்பவம்!
செங்கோட்டை சீவநல்லூர் பகுதியில் உள்ள கோவிலில் நேற்று மதியம் அன்னதானம் நடந்தது. இதற்காக ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு சென்றிருந்தனர். அந்த பகுதியில்…
கோவில் நில உரிமை கோரி இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம் பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் கோவில் முன்புள்ள நிலம் தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே நீண்ட காலமாக உரிமை பிரச்சனை இருந்து…
தனியாக இருந்த 66 வயது பெண் கழுத்தை நெறித்து கொலை : 5 சவரன் சங்கிலியுடன் கொள்ளையர் தப்பி ஓட்டம்!
நாகை மாவட்டம் திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த 66 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வீட்டில் வசித்து வந்தார். கடந்த இரவு அவர்…
கிருஷ்ணகிரி அருகே 7 வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குருபரபள்ளி பகுதியில் இன்று (20.07.2025) காலை பெரும் விபத்து நிகழ்ந்தது. கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய…