விழுப்புரம் மாவட்டம் வானியம்பாளையத்தில், ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு நேற்று பூணூல் அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்காக பலரும் கூடியிருந்தனர். அப்போது, அருகிலிருந்த…
Tag: #IndiaNews
பட்டா பெயர் மாற்ற லஞ்சம் – கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக கைது
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக ரமேஷ் பணியாற்றி வருகிறார். அங்கு வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளி கார்த்திகேயன், தனது…
சென்னையில் வெளிநாட்டு மதுபானங்களை பதுக்கி விற்ற நபர் ஊட்டியில் கைது!
சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள முத்தமிழ்நகர் மேற்கு அவென்யூ சாலை, 2வது பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில், வெளிநாட்டு மதுபானங்களை பதுக்கி…
ஆட்டோ கவிழ்ந்து 4 வயது குழந்தை உயிரிழப்பு!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் பகுதியை சேர்ந்த முருகவேல் என்பவர், ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரு…
திருப்பூரில் எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக் கொலை – ஐந்துபேரை தேடி 6 தனிப்படை போலீசார் விசாரணை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில், அப்பா, மகன் உள்ளிட்ட 4 பேருக்கு மத்தியில் நேற்று…
சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யா. திபி சத்திரம்…
தேனிலவுக்காக சென்ற டாக்டர் தம்பதி கடலில் மூழ்கி உயிரிழந்த விவகாரம் – சுற்றுலா நிறுவனம் ரூ.1.60 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த திருஞானசெல்வத்தின் மகள் விபூஷ்னியா மற்றும் மருமகன் லோகேஸ்வரன் இருவரும் டாக்டர்களாக இருக்கின்றனர். இவர்கள் கடந்த 2023-ம் ஆண்டு…