டிக்கெட் இல்லாமல் பயணித்த இளைஞரை தாக்கிய RPF அதிகாரி பணியிட மாற்றம்

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த இளைஞரை பிடித்த RPF அதிகாரி, அபராதம் விதிக்காமல் கடுமையாக தாக்கியதோடு, ரயிலிலிருந்து வெளியே தள்ள முயன்ற…

அனுமதியின்றி மணல் அகழ்வில் ஈடுப்பட்டவர்களை தடுத்து நிறுத்திய பெண் விஏஓ மீது தாக்குதல்

நாமக்கல் மாவட்டம் பாலமேடு பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளியதாக சீனிவாசன் என்பவரை பெண் விஏஓ சிவகாமி தடுத்து நிறுத்தியுள்ளார். பின்னர்…

கருவில் குழந்தை பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு: மருத்துவர் உட்பட 6 பேர் கைது

தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கருவில் உள்ள குழந்தை பாலினம் அறிந்து சட்டவிரோத கருக்கலைப்பு நடைபெற்று…

விராலிமலை முருகன் கோயில் கோபுரத்தில் போராட்டம்: தவறி விழுந்த சமூக ஆர்வலர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆறுமுகம் (44). விராலிமலை முருகன் கோயில் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், விராலிமலையில் மயில்கள்…

9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆயுதப்படை தலைமைக் காவலர் சசிகுமார் கைது!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (45). இவர் நெல்லை மாநகர ஆயுதப்படையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். பாளை ஆயுதப்படை வளாகத்தில்…

அரசு வேலை வாங்கித்தருவதாக 3.50 கோடி ரூபாய் மோசடி

சேலம் மாவட்டம் மேட்டூர் புதுக்காலனியை சேர்ந்த மகாதேவ், இன்ஜினியரிங் பட்டதாரி. 2021ஆம் ஆண்டு அவரிடம், அரசு பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தோழிகளை வைத்து அடுக்குமாடி வீட்டில் விபசார தொழில்!

அமைந்தக்கரை அய்யாவு நாயுடு காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அடிக்கடி சந்தேகத்துக்கிடமாக வாலிபர்கள் வருகை தந்ததாக விபசார தடுப்பு பிரிவுக்கு புகார்…

8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : அரவிந்துக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (20). இவர் கடந்த 2020 மார்ச் 7–ஆம் தேதி, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த…

அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர் மீது செவிலியர் தாக்குதல்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 500க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது. புற நோயாளிகள், உள்…

சுதந்திர தினத்தன்று கள்ளத்தனமாக மது விற்பனை – 2 பேர் கைது

நாடு முழுவதும் 79வது சுதந்திர தினக் கொண்டாட்டம் இன்று (ஆகஸ்ட் 15) உற்சாகமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து…