ஆர்சிபியின்  வெற்றி விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு!

பெங்களூருவில் ஐபிஎல் 2025 தொடரை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வீரர்களை நேரில் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.…

தூத்துக்குடியில்  மர்மமான முறையில் இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு!

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குள் உள்ள காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் – செய்யது சபீனா தம்பதியர், கடந்த நான்கு…

டி.ஐ.ஜி. வருண்குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் சீமான் நேரில் ஆஜராக நீதிமன்ற உத்தரவு!

திருச்சி  டிஐஜியாக இருந்த வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகள் வெளியிடப்பட்டதாக…

திருச்சி விமான நிலையத்தில்  ₹9.82 கோடி மதிப்பிலான போதைப்பொருள் மற்றும் அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்!

திருச்சி விமான நிலையம், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்படும் பொருட்களின் முக்கிய நுழைவாயிலாக மாறியுள்ளதாக   கூறப்படும் சூழலில்  அதற்கேற்றால் போன்ற சம்பவமொன்று…

80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த 19 வயது இளைஞன்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள கீழ்விஷாரம் பகுதியில் வசித்து வந்த மூதாட்டி சுசிலா (வயது 80), தனது வீட்டிலுள்ள மாங்காய்…

இந்தியாவின் தேசிய மொழி எது? – ஸ்பெயினில் கனிமொழி அளித்த பதில் இணையத்தில் வைரல்!

பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்கள் மற்றும் அதற்கு எதிரான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து  உலக நாடுகளுக்கு விளக்க,  திமுக எம்பி…

சென்னையில் கொரோனா காரணமாக மூதாட்டி உயிரிழப்பு

சென்னையில் சவுகார்பேட்டை பகுதியில் வசிக்கும் மூதாட்டி சுவாசப்பிரச்சனைக்காக  பரிசோதனை செய்யப்பட்ட போது கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

திருவல்லிக்கேணியில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் !

திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்குக் கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, தாயார் சாகிப் தெருவில் உள்ள ஒரு மேன்சன் அருகே கண்காணிப்பு பணியில்…

திட்டுவதை மாணவர் தற்கொலைக்கு காரணமாக ஏற்க முடியாது : உச்சநீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு!

தமிழகத்தை சேர்ந்த ஒரு பள்ளியில் நடந்த மாணவர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. விடுதி கண்காணிப்பாளர், ஒரு மாணவனின் புகாரின் அடிப்படையில்…