குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் (காட்விக்) நோக்கி புறப்பட்ட ஏர்…
Tag: #IndiaNews
அகமதாபாத் விமான விபத்து : முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனின் காட்விக் விமான நிலையத்துக்கு புறப்பட்ட ஏர்…
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 133 பேரின் சடலங்கள் மீட்பு!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனின் காட்விக் விமான நிலையத்திற்கு இன்று மதியம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில…
தென்காசியில் முதியோர் இல்லத்தில் கெட்டுப்போன உணவை உண்ட மூவர் உயிரிழப்பு!
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகே உள்ள ஒரு தனியார் முதியோர் இல்லத்தில் நேற்று இரவு வழங்கப்பட்ட உணவு பழுதடைந்ததாகவும் அதை உட்கொண்ட சில…
சென்னை சென்ட்ரல் மெட்ரோவில் புத்தக பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!
வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில், மக்கள் கூடும் முக்கிய இடங்களில் புத்தக பூங்காக்களை உருவாக்கும் திட்டத்தை தமிழக அரசு முன்வைத்தது. அதன்…
தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி ஜெயராமன் உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம் கீழ் ராஜா தோப்பு கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்ற விவசாயி (வயது 52), கோழிப்பண்ணை நடத்தி வந்தார். இந்த…
லக்னோவில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
லக்னோவின் ஐஎஸ்பிடி மற்றும் மெட்ரோ பகுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் நடந்த கொடூர சம்பவம், மாநில மக்கள் மனதை பெரிதும் உலுக்கியுள்ளது. பாலத்தின்…
டிஐஜி வருண்குமார் பெயரை பயன்படுத்தி பண மோசடி!
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தனது பெயரை பயன்படுத்தி மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபடுவதாக எச்சரிக்கை வெளியிட்டுள்ளார். பெரம்பலூரை சேர்ந்த…
ரூ.200 கடனுக்காக கொலை – சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேலூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற லாலா (வயது 32), பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவராக கருதப்படுகிறார். …