புதுமணப்பெண்ணை சினிமா பாணியில் கடத்தி சென்ற முன்னாள் காதலன் – மதுரையில் பரபரப்பு சம்பவம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள விடத்தக்குளம் கிராமத்தில், சினிமா பட பாணியில் நிகழ்ந்த கடத்தல் சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை…

ரூ.17 கோடி மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் ராஜா கைது!

தூத்துக்குடியில் ரூ.17 கோடி மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில்…

இளைஞர் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான மகேஸ்வரிக்கும் பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம்க்கும் என்ன தொடர்பு!

இளைஞர் கடத்தல் வழக்கில் தீடிர் திருப்பமாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியும்,  காவல் துறைத் தலைவராக இருந்த ஏடிஜிபி…

80 வயது மூதாட்டிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: கடலூரில் அதிர்ச்சி சம்பவம் 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தைச் சேர்ந்த கௌசல்யா என்ற 80 வயது மூதாட்டி, அப்பகுதியிலுள்ள புலவனூர் சாலையில்…

”வீடியோ போடுற வேலைலாம் வச்சிகாத… செத்து போயிடுவ” – சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த வணங்காமுடி என்பவர், பேருந்து நிலையம் அருகில் மொபைல் சர்வீஸ் மற்றும் ஜூஸ் கடையை நடத்தி…

சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் சோனியா காந்தி (வயது 78) உடல்நலக் குறைவு காரணமாக, டெல்லியில் உள்ள சர் கங்கா ராம்…

அகமதாபாத் விமான விபத்து: “அம்மாவும் மகளும் காணவில்லை…” – கண்ணீர் மல்கும் ரவியின் மன வலி

ஜூன் 12 அன்று குஜராத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அகமதாபாத் மேகானி நகர்…

அகமதாபாத் விமான விபத்தில் 265 பேர் உயிரிழப்பு : 5 உடல்கள் உறவினரிடம் ஒப்படைப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனின் காட்விக் விமான நிலையம் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI-171 (போயிங் 787…

சென்னை நுங்கம்பாக்கத்தில் தொழில் அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை நுங்கம்பாக்கம் லேக்வியூ 3-வது தெருவில் வசித்து வரும் முத்து என்ற தொழில் அதிபரின் வீட்டில், இன்று (ஜூன் 12) அதிகாலை…

தஞ்சாவூரில் நேர்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூரை சேர்ந்த நீதிபதி பூரணஜெய ஆனந்த் உடன் 6 பேர், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்று இன்று காலை…