திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்ற கர்ப்பிணி பெண்ணை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.…
Tag: #IndiaNews
வாகன சோதனையில் சிக்கிய கடல் குதிரைகள்: 2 பேர் கைது
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் வனத்துறையினர் வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வேளையில், இருசக்கர வாகனத்தில் வந்த முகமது இஸ்மாயில்…
போதைப்பொருள் விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நிதி நிறுவனர் கைது!
கோவை மாநகரத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் போலீசார் தொடர்ச்சியான சோதனைகளில்…
அரசு வேலை வாங்கித் தருவதாக 60 லட்சம் மோசடி!
ஈரோடு மாவட்டம், ஜீவானந்தம் சாலை புதுமை காலனியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவர் அங்கன்வாடி பணியாளராக பணி புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில்…