இந்து முன்னணி நிர்வாகி கொலை: 2 பேர் கைது 

திருப்பூர் மாவட்டம் குமரானந்தபுரம் பகுதியில் கடந்த 25ம் தேதி அதிகாலை இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

“மூடிட்டு கம்முனு இருங்க!” – பெற்றோரிடம் தவறான முறையில் நடந்த பெண் மருத்துவர்… வீடியோ வைரல்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தற்போது ஒரு வீடியோ காரணமாக சமூகத்தில் பெரும் கண்டனத்தை…

போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்துக்கு அடுத்ததாக  நடிகர் கிருஷ்ணா கைது!

திரையுலகை அதிரவைக்கும் வகையில், போதைப்பொருள் பயன்பாட்டை மையமாகக் கொண்ட வழக்கில், நடிகர் ஸ்ரீகாந்துக்கு அடுத்ததாக நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். ‘கழுகு’…

பொய்யான சாதிய வன்கொடுமை வழக்கு: இளம்பெண் தற்கொலைக்கு முயற்சி!

தூத்துக்குடி மாவட்டத்தில்,பூங்காவில் நடைப்பயிற்சி சென்றபோது, பாலியல் தொந்தரவை அனுபவித்ததாக ஒரு இளம்பெண் புகார் அளித்ததையடுத்து, தென்மலை பகுதியை சேர்ந்த ரௌடி பேக்…

அனுமதியின்றி இயங்கிய இரு கல் குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள கச்சைகட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த இரு தனியார் கல் குவாரிகள், அரசு அனுமதியின்றி இயங்கி வந்ததுடன்,…

ஆட்சியர் அலுவலகத்தில் பெணொருவர் தீக்குளித்த விவகாரம்  : தற்கொலைக்கு தூண்டியதாக 7 பேர் கைது

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு சோகமான சம்பவம், மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. PACL என்ற…

நண்பனின் காலணியை எடுப்பதற்காக ஏரியில் இறங்கிய மாணவர் மாயம்!

காஞ்சிபுரம் மாவட்டம் நத்தப்பேட்டை அருகே உள்ள ஏரிக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர் லக்சன், நீரில் முழ்கி மாயமான நிலையில்…

மதுரையில் குடிநீருக்கு பதிலாக  உப்புத்தண்ணீர் வழங்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் போராட்டம்!

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி பழைய காலனியில் குடிநீருக்கான பஞ்சம் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தங்கள் வீடுகளுக்கு…

தந்தை கண்முன்னே ஏரியில் குதித்து உயிரை மாய்த்த இளம்பெண் – தற்கொலையின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மேல்சிச மங்கலம் பகுதியில் வாழ்ந்த இளம்பெண் ரேணுகாதேவி, பணியை முடித்தபின் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த…

பாஜக நிர்வாகியின் வீட்டில் கொள்ளை: பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் விளாபாக்கம் பகுதியைச் சேர்ந்த ஹரி சதீஷ், பாஜகவின் மேற்கு மாவட்ட பொருளாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, மதுரையில்…