நாட்டு துப்பாக்கி வைத்திருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 2 பேர் கைது!

திருப்பூர் மாவட்டம் குப்பாண்டம்பாளையம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, கஞ்சா வேட்டைக்காக சென்றிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் இருவரை சந்தேகத்தின் பேரில்…

ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.1.62 கோடி மோசடி — இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு, மனைவி மீது வழக்குப்பதிவு!

ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் பலரை ஏமாற்றி மோசடி செய்த வழக்கு சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த…

ஏர் இந்தியா விமான விபத்து; ஐ.நா. உதவியை நிராகரித்த இந்தியா

புதுடில்லி: குஜராத்தில் கடந்த ஜூன் 12ம் தேதி ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 270க்கும் மேற்பட்டோர்…

இரவில் தொடர் கைவரிசை காட்டிவந்த முகமூடி கொள்ளையர்கள் கைது!

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள், வீட்டின் கதவை உடைத்து…

கூவத்தூர் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டிக்கொலை!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே காத்தான்கடை பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தவர் கூவத்தூர் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ். நேற்று…

நீதிபதியின் மகள் என்று கூறி போலீசாரை மிரட்டிய பெண் காவலர் கைது!

சென்னை செம்பியம் காவல் நிலையத்தில்  நீதிபதியின் மகள் என்று போலி அடையாளம் கூறி போலீசாரை மிரட்டி, ஹோட்டலில் அறை எடுத்து தரும்படி…

சாம்பாரில் பல்லி : காலை உணவு சாப்பிட்ட 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் எட்டாவது வார்டு கொழிஞ்சிவாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சுமார் 400 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில்…

பெங்களூரில் 13வது மாடியிலிருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி !

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா பகுதியில் புதிய கட்டடம் ஒன்றில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்துள்ளது. அந்தக் கட்டடத்தின் 13வது மாடியில் தனது…

மதுரையில் 27.57 லட்சம் ரூபாய் பண மோசடி: பீன் கபே உரிமையாளர் கைது

மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள பண மோசடி சம்பவம் ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அன்னமித்ரா ஏஜென்சிஸ் என்ற பெயரில் உணவு பொருட்களை…

ஈரோடு அருகே குழந்தையை கொன்று தாயும் தற்கொலை

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திநகர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தாயும் குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கவின்…