உடுமலை அருகே எஸ்.ஐ.யை வெட்டிக் கொன்ற மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் அருகேயுள்ள சிக்கனூத்து கிராமத்தில், மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தென்னந்தோப்பு தோட்டம் அமைந்துள்ளது.…

தந்தை படுகொலைக்கு 17 ஆண்டுகள் பிறகு பழி தீர்த்த கல்லூரி மாணவர்!

சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த புல்கான் எனப்படும் ராஜேஷ், ஒரு காலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது.…

மருமகளுடன் வாக்குவாதம் – அரிவாளால் சரமாரி வெட்டிய மாமனார் கைது!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மகனின் கடையை நடத்தி வந்த மருமகளை மாமனார் அரிவாளால் சரமாரி வெட்டிய சம்பவத்தில் போலீசார் தீவிரவிசாரணை…

ரயிலில் பயணித்த பெண்ணிடம் 4.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துத் தப்பி ஓடிய இளைஞர்!

கோவை மாவட்டம் கருமத்தாம்பட்டியைச் சேர்ந்த துளசிமணி என்பவர், தனது உறவினர்கள் 34 பேருடன் திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டு, ரயிலில் ஊருக்குத் திரும்பி…

திண்டுக்கலில் காதல் குழப்பத்தால் கொலை: ராணுவ வீரரின் மனைவி உள்ளிட்ட 6 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் சென்னம்மநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள தோட்டப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு கடந்த…