ரத்தினகிரியில் பைனான்சியரை வெட்டிய வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞர் கொலை!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே அம்மனூரைச் சேர்ந்த சுதாகர் (48) பைனான்சியர். அதே பகுதியைச் சேர்ந்த அவினேஷ் (28) கட்டிட தொழிலாளி.…

திருவண்ணாமலையில் மாமியாரை கழுத்து நெறித்து கொலை செய்த மருமகள் சரண்

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகரைச் சேர்ந்த அய்யம்மாள் என்பவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அய்யம்மாள், தனது மூத்த மகள்…

ஈமச்சடங்கிற்கான பணத்தை வைத்துவிட்டு குடும்பமே தற்கொலை!

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் நாகேந்திரன். வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், அவல சிகிச்சை பெற்ற வந்தார். அவரது…

சகோதரியை காதலித்த மாற்று சமூக இளைஞர் வெட்டிக்கொலை – எஸ்.ஐ.  மகன் கைது!

நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு காவல் துறையில் உதவிக்காவல் ஆய்வாளர்களாக பணியாற்றி வருபவர்கள் சரவணகுமார் மற்றும் கிருஷ்ணவேணி. இவர்களின் மகள், நெல்லை…

வீட்டு வாசலில் நிறுத்திய TVS XL திருட்டு..! சிசிடிவி காட்சியை வைத்து திருடனை தேடும் போலீசார்!

நாமக்கல் மாவட்டம் ஆவத்திபாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான TVS XL இருசக்கர வாகனம் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்தது. அதனைஇளைஞர் அந்த…

பெண் காவலரை தாக்கிய நைஜீரிய கைதி – புழல் சிறையில் பரபரப்பு!

போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைதான நைஜீரிய நாட்டை சேர்ந்த மோனிகா என்ற பெண் கடந்த சில மாதங்களாக சென்னை புழல்…

மதுரை அரசு பள்ளி ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொல்ல முயற்சி!

திருப்பூர் மாவட்டம் காரத்தொழுவு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றும் சையது முகமது, பள்ளி அருகே போதைப்பொருளக்கு…

மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் மரணத்தில் மர்மம்!

மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த ஐந்தாம் வகுப்பு சிறுவன் கார்த்திக் சம்பவத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்துள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை…

சக மாணவனை கழுத்தில் கத்தியால் குத்தி 10 ம் வகுப்பு மாணவர்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில், 3,000க்கும்…

காணாமல் போன இளம்பெண் கொலை வழக்கு: போலி சாமியார் உள்பட நால்வர் கைது

நெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்த இளம்பெண் கயல்விழி, கடந்த 8 மாதங்களாக காணாமல் போன நிலையில், கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட…