விளையாட அனுமதிக்காததால்  9 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை 

திருச்சி நாச்சிகுறிச்சி வாசன் வேலி பகுதியில் விளையாட அனுமதிக்காததால் சிறுமியொருவர்  தூக்கிட்டு   தற்கொலை  செய்துக்கொண்டுள்ள சம்பவம் ஒன்று நடந்துள்ளது. திருச்சி…

இந்திய இராணுவத்தின் நெறிமுறைகளை மீறாத ஆபரேஷன் சிந்தூர் தொடரவே  விருப்பம்: துணை ஜனாதிபதி

பனாஜி: தெற்கு கோவாவின் வாஸ்கோவில் மோர்முகாவ் துறைமுக ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விழாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்று…

எதிர்காலத்தை யோசிக்காமல் இந்தியா எடுத்த முடிவால் ஏற்பட்ட சிக்கல்!

இந்தியா:- பங்களாதேஷில் லால்மோனிர்ஹாட் பகுதியில் இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் பயன்படுத்திய விமானப்படைத்தளத்தினை (Airbase) வாங்க சீனா முயற்சி செய்கிறது. மேலும்…

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரை!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கம் வகையில், இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற த்த ராணுவ…

சில்மா ஒப்பந்தத்தை இரத்து செய்த பாகிஸ்தான் இந்தியா – பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் மீது வெறித்தனமாக நடத்தப்பட்ட…

போரின் தொடக்கமா…? இந்தியா அதிரடி அறிவிப்பு!

தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து நடைபெற்ற பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தளமான…

சூட்கேஸில் காதலியை மறைத்து ஹாஸ்டலுக்குள் கொண்டு செல்ல முயன்ற மாணவன்! 

பஞ்சாப் மாநிலம் சோனிபட் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.  அந்தக்…

150 அடி உயர தேர் சரிந்து விழுந்து விபத்து – பதறவைக்கும் வீடியோ காட்சிகள் !!

150 அடி உயரமுள்ள தேர் சரிந்ததில் இருவர் உயிரிழந்ததையடுத்து  கோலகலமாக ஆரம்பிக்கப்பட்ட திருவிழா சோகமயமாக மாறிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது  கர்நாடகாவின்  பெங்களூரு…