வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரையாக விற்ற மூவர் கைது

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில், வலி நிவாரண மாத்திரைகள் போதைப் பொருளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவந்ததாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில்,…

போதைப் பொருளுக்கு பதிலாக அஜினோமோட்டோ கொடுத்த தகராறில் ஒருவர் வெட்டி கொலை!

சென்னை வியாசர்பாடி எம்கேபி நகரைச் சேர்ந்த சங்கர் (20), கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடினார். கேக் வெட்டி…

பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது – 1100 மாத்திரைகள் பறிமுதல்!

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் ரயில் மூலம் வெளிமாநிலங்களுக்கு சென்று…

இன்ஸ்டாகிராம் மூலம் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை செய்த 2 பேர் கைது!

பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சமூக ஊடகங்களை பயன்படுத்தி போதை மருந்துகள் விற்பனை…

தென்காசியில் வாகன சோதனையில் சிக்கிய 5 கிலோ கஞ்சா!

தென்காசி மாவட்டத்தில் போலீசார் கஞ்சா கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக, புளியங்குடி…