விவசாய நிலத்திற்குச் சென்ற பெண்களை தாக்கிய கரடி : ஒருவர் ஆபத்தான நிலை!

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வனப்பகுதி அமைந்துள்ளதால், அப்பகுதியில் வனவிலங்குகள் வசிப்பது இயல்பானதாயுள்ளது. இதன் காரணமாக…

திருநெல்வேலியில் விவசாயியை தாக்கிய கரடியை பிடிக்க நடவடிக்கை!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்த காரியாண்டி குளம் பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்தில் பாலகிருஷ்ணன் என்ற விவசாயி கடந்த சில நாள்களுக்கு முன்பு…

சிறுத்தை தாக்கிய 4 வயது ரோஷினி – 13 மணி நேர தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் வால்பாறை பச்சமலை எஸ்டேட்டில் தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்கும் ஜார்க்கண்டைச் சேர்ந்த மனோஜ் – மோனிகாதேவி தம்பதியின் 4…