கருவில் குழந்தை பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு: மருத்துவர் உட்பட 6 பேர் கைது

தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கருவில் உள்ள குழந்தை பாலினம் அறிந்து சட்டவிரோத கருக்கலைப்பு நடைபெற்று…

சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்… புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த சிவபாரதி என்ற 23 வயது இளைஞருடன்…

நிலத்தகராறு பிரச்சனையில் தாய் மற்றும் மகனை வீடு புகுந்து தாக்கிய போலீசார்!

திண்டுக்கல் மாவட்ட வேடசந்தூர் அருகே சுள்ளெரும்பு பழையகோட்டையில் அறநிலையத்துறை இடத்தில் வீடு கட்டி வரும் நபரை தங்கபாண்டி குடும்பத்தினர் தடுத்ததால்  தங்கபாண்டி…

ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளியின் கையை உடைத்த காவலர் சஸ்பெண்ட்: எஸ்பி உத்தரவு!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி கிராமத்தை சேர்ந்த தங்கவேல் என்பவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு மின் விபத்தில் ஒரு காலை…