17 வயது மகளை  பாலியல் உறவுக்கு அழைத்த தந்தை கைது!

 நீலகிரி மாவட்டம் ஊட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்த 50 வயதான கட்டிடத் தொழிலாளி ஒருவர்,  20 ஆண்டுகளாக தனது மனைவி மற்றும்…

திருப்புவனம் இளைஞர் லாக்கப் மரணம்;  மதுரை அமர்வு  நீதிமன்ற விசாரணை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட  இளைஞர் அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையை சென்னை…

அஜித்குமார் மரண வழக்கு : கைதான 5 போலீசாரின் குடும்பத்தினர் தர்ணா போராட்டம்!

திருப்புவனம் அருகே நகைத் திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித் போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில்…

திருப்புவனத்தில் போலீசார் தாக்கி இளைஞர் உயிரிழப்பு: அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பு!

திருப்புவனம் அருகே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவதையடுத்து 5 போலிசார் கைது செய்யபட்ட…

பொய்யான சாதிய வன்கொடுமை வழக்கு: இளம்பெண் தற்கொலைக்கு முயற்சி!

தூத்துக்குடி மாவட்டத்தில்,பூங்காவில் நடைப்பயிற்சி சென்றபோது, பாலியல் தொந்தரவை அனுபவித்ததாக ஒரு இளம்பெண் புகார் அளித்ததையடுத்து, தென்மலை பகுதியை சேர்ந்த ரௌடி பேக்…

ஆட்சியர் அலுவலகத்தில் பெணொருவர் தீக்குளித்த விவகாரம்  : தற்கொலைக்கு தூண்டியதாக 7 பேர் கைது

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு சோகமான சம்பவம், மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. PACL என்ற…

கர்ப்பிணி பெண்ணை தாக்கிய தலைமை காவலர் கைது : 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு! 

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்ற கர்ப்பிணி பெண்ணை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.…

80 வயது மூதாட்டிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: கடலூரில் அதிர்ச்சி சம்பவம் 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தைச் சேர்ந்த கௌசல்யா என்ற 80 வயது மூதாட்டி, அப்பகுதியிலுள்ள புலவனூர் சாலையில்…

”வீடியோ போடுற வேலைலாம் வச்சிகாத… செத்து போயிடுவ” – சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த வணங்காமுடி என்பவர், பேருந்து நிலையம் அருகில் மொபைல் சர்வீஸ் மற்றும் ஜூஸ் கடையை நடத்தி…

பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்ய முயற்சி – அரசின் செயலுக்கு தமிழர் விடுதலைக் களம்கடும் எதிர்ப்பு!

புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்தி அவர்களை  காவல்துறை அத்து மீறி  கைது செய்ய  …