இன்ஸ்பெக்டர் கொலைவெறி தாக்குதல்.. தாயொருவர் பரபரப்பு புகார்!

ஒரகடம் அருகே குற்றவாளியின் தாய் மீது காவல் ஆய்வாளர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக, பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளது…

தூய்மை பணியாளர்கள் போராட்டம் : நீதிமன்ற உத்தரவை மீறியதாக இரவோடு இரவாக கைது!

சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6ஆம் மண்டல தூய்மை பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூய்மை பணியாளர்கள்…

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: தமுமுக நிர்வாகி கைது

விழுப்புரம் மாவட்டம் ஐயன்கோவில்பட்டு பகுதியில் தனியார் உரம் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஒருபெண்,…

ரூ.10 ஆயிரம் கடனுக்காக கொத்தடிமைகளாக இருந்த 7 பேர் மீட்பு!

திருப்பத்தூர் மாவட்டம் காமனூர்தட்டு பகுதியில் மகாவிஷ்ணு என்றவர் குத்தகைக்கு எடுத்துள்ள விவசாய நிலத்தில், 7 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தது…

‘நானே உண்மையை சொல்கிறேன்’ – சாத்தான்குளம் சம்பவத்தில் திடீர் திருப்பம்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2020 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி, கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்த…

அரச பள்ளியில் மாணவனுக்கு சாதிய வன்கொடுமை!

கண்ணமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர், 5-ஆம் வகுப்புக்கு சென்று வந்தார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இந்த மாணவன், நன்றாக…

10 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை – கும்மிடிப்பூண்டியில் அதிர்ச்சி!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, பின்தொடர்ந்து வந்த நபர்…

பச்சிளம் குழந்தைகள் தரையில் படுக்க வைத்திருக்கும் அவலம் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் சாலையில் இயங்கி வரும் அரசு மருத்துவமனை, மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைக்காக கிராமப்புற பகுதிகளை சேர்ந்த…

அரசு நூலகத்தில் சாதிய பாகுபாடு ? தரையில் அமரவைக்கப்பட்ட பட்டியலின பெண் நூலகர்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட மைய நூலகத்தில் காசி நூலக அலுவலராகவும் வெங்கடேசன் மாவட்ட கண்காணிப்பாளராகவும் பணியாற்றி…

தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – கார் ஓட்டுநர் உட்பட 3 பேர் கைது!

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் இயங்கும் தனியார் சிறுமிகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…