புதுக்கோட்டையில் இரவில் வீடு புகுந்த மர்மநபர்கள் கொள்ளை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கோமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமையன் (60), ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை ஊழியர். இவரது மனைவி…

வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற நபர் பெண்ணை இரும்பு ராடால் தாக்கி தப்பியோடிய போது போலீசார் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆரிப் நகரைச் சேர்ந்த ரேஷ்மா என்ற பெண், சமீபத்தில் வீட்டில் தனியாக இருந்த போது, முகிலன் என்பவர் வீட்டுக்குள்…

பாஜக நிர்வாகியின் வீட்டில் கொள்ளை: பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் விளாபாக்கம் பகுதியைச் சேர்ந்த ஹரி சதீஷ், பாஜகவின் மேற்கு மாவட்ட பொருளாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, மதுரையில்…