வீட்டுக்குள் புகுந்து இளைஞரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் முகமது யாசர் என்பவர், கடந்த இரவு தனது வீட்டில் இருந்தபோது,…

டாக்டர் வீட்டில் 152 பவுன் நகை, ரூ.30 லட்சம் ரொக்கம் கொள்ளை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுபிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள வீட்டில் நடந்த நகை மற்றும் பண கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

தனியாக இருந்த 66 வயது பெண் கழுத்தை நெறித்து கொலை : 5 சவரன் சங்கிலியுடன் கொள்ளையர் தப்பி ஓட்டம்!

நாகை மாவட்டம் திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த 66 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வீட்டில் வசித்து வந்தார். கடந்த இரவு அவர்…

வீடு புகுந்து இளைஞரை கடத்திய மூவர் கைது!

சென்னை புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரபீக் என்பவர், ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் சைபர் மோசடி செய்ததாகக் கூறி, சட்டக்…

நிலத்தகராறு பிரச்சனையில் தாய் மற்றும் மகனை வீடு புகுந்து தாக்கிய போலீசார்!

திண்டுக்கல் மாவட்ட வேடசந்தூர் அருகே சுள்ளெரும்பு பழையகோட்டையில் அறநிலையத்துறை இடத்தில் வீடு கட்டி வரும் நபரை தங்கபாண்டி குடும்பத்தினர் தடுத்ததால்  தங்கபாண்டி…

கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி: வீட்டில் முதியவர்களை தாக்கி 200 சவரன் நகைகள் கொள்ளை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த கேசரி வர்மன், கடந்த 20 ஆண்டுகளாக துபாயில் வேலை செய்து வருகிறார்.…