டியூஷனுக்குச் சென்ற 9-ஆம் வகுப்பு மாணவர் பாம்பு கடித்து உயிரிழப்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு லட்சுமி நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் யஷ்வந்த் (வயது 14), உள்ளூர்…

லாரியை ஓவர் டேக் செய்யும் போது ஏற்பட்ட விபரீதம்… பிளஸ் 2 மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு!

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த பரணி (வயது 17), பிளஸ் 2 மாணவராக படித்து வந்தார். நேற்று…

தாய் முன்னே விஷம் குடித்து உயிரிழந்த மகன்கள்!

திருவள்ளூர் மாவட்டம் நுங்கம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கம்மார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி { தாயுடன் } அவரது இரு மகன்கள் விக்னேஷ்…

சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற கிராம மக்கள்!

திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் 18 மலை கிராமங்கள் உள்ளன. இதில் 6,000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து…

அண்டாவில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் உயிரிழப்பு!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு அய்யனார் நகர் வாய்க்கால் தெருவை சேர்ந்த முனியப்பன் (28) பாத்திர வியாபாரி. அவரது மனைவி காயத்ரி…

தந்தை கண்முன்னே ஏரியில் குதித்து உயிரை மாய்த்த இளம்பெண் – தற்கொலையின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மேல்சிச மங்கலம் பகுதியில் வாழ்ந்த இளம்பெண் ரேணுகாதேவி, பணியை முடித்தபின் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த…

மதிய உணவுக்குப் பிறகு மயங்கி விழுந்த தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பு!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் அமைந்துள்ள பண்ணைக்காடு தனியார் பள்ளியில் நடந்துள்ள மாணவியின் மரணம், அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும்…

தாம்பரம் அருகே கட்டிட பணித்தளத்தில் 2 வயது குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்!

சென்னை தாம்பரம் அருகே கௌரிவாக்கத்தில் உள்ள கட்டிட பணித்தளத்தில் வேலை செய்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அக்ரோஷ் சேக் என்பவரின்…