அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களின் செல்போன்கள் திருட்டு!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் சோளிங்கர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில், வாய் பேச முடியாதவர் எனக் கூறி உதவி கேட்க…

மாணவன் தலையில் வாட்டர் பாட்டிலால் அடித்த அரசு பள்ளி ஆசிரியர் – கடலூரில் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பில் பயிலும் மாணவன் ஒருவர், வயிறு வலி காரணமாக…

அரசுப் பள்ளியில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு!

திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியில் காரியாங்குடி, நெம்மேலி, இலங்கச்சேரி பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவ,…

இடவசதி பற்றாக்குறையால்  மொட்டை மாடியில்  கல்வி கற்கும் அரசு பள்ளி மாணவர்கள்!

திருப்பூரில் உள்ள வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்புவரை உள்ள மாணவ‑மாணவிகள் கல்வி கற்கும் நிலையில், மொட்டை…

அரசு பள்ளியில் முழு போதையில் படுத்து கிடந்த ஆசிரியர்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையமலை பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆரோக்கியராஜ் (45). நேற்று…