பேருந்தில் 4 சவரன் நகை திருட்டு – ஊராட்சி மன்றத் தலைவர் கைது

சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து…

கோவில் அர்ச்சகர் வீட்டில் 107 சவரன் நகை திருட்டு!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில், அண்மையில் உயிரிழந்த கோவில் அர்ச்சகர் ஞானமுத்துவின் வீட்டில் இருந்து 107 சவரன் நகைகளை மர்ம நபர்கள்…

மகன் அனுப்பிய 73 சவரன் நகை – தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

ராமநாதபுரத்தை சேர்ந்த ரம்ஜான் பீவி என்ற பெண்ணின் மகன் மலேசியாவில் பணியாற்றி வருகிறார். அண்மையில் அவர் 73 சவரன் தங்க நகைகளையும்,…

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய மாணவியை ஏமாற்றி 26 சவரன் நகை பறித்த இளைஞர் கைது!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் மாணவி, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் லிவின் என்ற கர்நாடகா மாநிலத்தைச்…

சேலத்தில் தம்பதியிடம் 15 சவரன் நகை மற்றும் ரூ.40,000 கொள்ளை !

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகேயுள்ள கோமளி வட்டம் கிராமத்தைச் சேர்ந்த பூமாலை மற்றும் அவரது மனைவி சின்ன பாப்பா ஆகியோர் செங்கல்…

1,200 கிராம் தங்கக் கட்டிகள் திருட்டு: 2 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது!

சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த நகை வியாபாரி ராம்கோபால், வியாபார வேலைகளுக்காக சிந்தாதிரிப்பேட்டை வந்திருந்தார். அப்போது உடல்நிலை சரியில்லாமல் மயங்கி கீழே…

தனியாக இருந்த 66 வயது பெண் கழுத்தை நெறித்து கொலை : 5 சவரன் சங்கிலியுடன் கொள்ளையர் தப்பி ஓட்டம்!

நாகை மாவட்டம் திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த 66 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வீட்டில் வசித்து வந்தார். கடந்த இரவு அவர்…