குடும்பத்தினரை கட்டிப்போட்டு கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் நகை கொள்ளை!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மணியங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அமர்ஜோதி. இவரது வீட்டில் நேற்று நள்ளிரவில் மர்மநபர்கள் ஒன்று சேர்ந்த…

நகை வியாபாரியை தாக்கி 1.5 கிலோ நகை கொள்ளை!

மதுரை பகுதியைச் சேர்ந்த தங்க நகை வியாபாரி விஜயராஜா (வயது 40), காரைக்குடி பகுதிகளில் உள்ள வியாபாரிகளிடம் தங்க நகைகளை விற்பனை…

புர்கா அணிந்து வீட்டில் நுழைந்த நபர் – பெண்களை மிரட்டி 40 சவரன் நகை, ரூ.5 லட்சம் பணம் கொள்ளை!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் முகமதுபுரா மசூதி 2வது தெருவைச் சேர்ந்த முபாரக் பாஷா, நேதாஜி சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி எதிரே…

டாக்டர் வீட்டில் 152 பவுன் நகை, ரூ.30 லட்சம் ரொக்கம் கொள்ளை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுபிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள வீட்டில் நடந்த நகை மற்றும் பண கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

தலைமை காவலரின் வீட்டில் இருந்து 30 சவரன் நகை திருடிய காவலர் கைது!

நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்த காவலர் குடியிருப்பில் நடந்த நகை திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசித்து வந்த தங்கமாரி என்ற…